BREAKING NEWS

Jun 8, 2013

தெஹிவலை -யில் பதற்ற நிலை


கொழும்பு, தெஹிவளையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இங்கு சிலர், மீன் பிடி படகுகளை ரயில் தண்டவாளத்தில் தரித்துவைத்து ரயில் போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் ரயில் போக்கவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &