BREAKING NEWS

Apr 28, 2013

இன்று (28) ரயில் பணிப் பகிஷ்கரிப்பு

நாடு தழுவிய ரீதியில் இன்று (28) நள்ளிரவிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை 48 மணிநேரத்திற்கு முன்னெடுக்கவுள்ளதாக அச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காமையின் காரணமாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக ரயில்தொழிற்சங்க தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &