BREAKING NEWS

Dec 29, 2012

குருநாகல் மாஸ்பொத வாகன விபத்தில் ஒருவர் பலி

குருநாகல் - புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தான் பயணித்த காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மரத்தில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மாஸ்பொத பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &