BREAKING NEWS

Nov 27, 2012

வெற்றிகரமாக முடிந்த கருத்தரங்குத் தொடர்

FOUZUL HAQUE FOUNDATIONஇனால் ஒழுங்கு செய்யப்பட்ட குருநாகல் மாவட்ட தமிழ் மொழிமூல கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச நான்கு நாள் கருத்தரங்குத்
தொடர் கடந்த நவம்பர் 24ஆம் திகதி முதல் இன்று 27ஆம் திகதி வரை 4 மத்திய நிலையங்களில் (Paragahadeniya National School, Hisbullah CC- Kurunegala , Madina CC- Maho, Galgamuwa MMV) 17பாடசாளைகளைச் சேர்ந்த 750 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்தப்பட்டது
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி நிலையத்திலிருந்து வளவாலர்கலாக ஆசிரிய ஆலோசகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது













Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &