BREAKING NEWS

Apr 1, 2013

தீப்பந்தம் ஏந்தும் சரத் பொன்சேகா


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆரம்பித்துள்ள புதிய கட்சிக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தினை வழங்குவதாக தேர்தல்கள் திணைக்களம் தகவல் தந்துள்ளது.
மேற்படி ஜனாயக கட்சியின் தேர்தல் சின்னமாக தீப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமையவே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &