Posted by AliffAlerts on 09:59 in NL | Comments : 0
இத்துப்பாக்கி சூட்டில் இருவர் மரணித்ததுடன் இருவர் காயமடைந்திருந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்திருந்தன. தற்போது துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய இருவரும் ஜதின் (37) மற்றும் காவிந்த (26) ஆகிய இரு நபர்கள் எனவும் காயமடைந்த இருவர் சாமர சம்பத் (27) மற்றும் சசி குமார (33) எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை இவர்கள் நால்வரும் கிரான்ட்பாஸ் 87வது தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.