ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என கடும்போக்கு சிங்கள ராவய அமைப்புஅறிவிக்கப் பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது .
மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம் விரைவில் அமுலுக்கு அவரும் என கடும்போக்கு சிங்கள ராவயஅமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.