வத்தேகம,மீகம்மானவத்த பொல்கொல்ல எனுமிடத்திலுள்ள வீட்டுக்கு பின்னால் உள்ள கிணற்றில் மொஹமட் ராயிப் என்ற இரண்டுவயது குழந்தை நேற்று தவறிவிழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவித்த வத்தேகம பொலிஸார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
Posted by AliffAlerts on 21:42 in NL | Comments : 0