அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் கொழும்பு நகரில் பெரியதொரு சூதாட்ட நிறுவனம் ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.