நேற்று (19-10-2013) காலை ஆரம்பமான மழை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் இடைவிடாது அமைதியான முறையில் இடி மின்னல் இன்றி பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பரகஹதெனிய பிரதேசத்தின் வயல்வெளிகள் அனைத்தும் நிரம்பி வலிகின்றதுடன் அநேகமானவர்கள் கால்வைகளில் வலை வீசி மீன் பிடிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.