சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தற்காலிகத் தடையை விதித்துள்ளார்.
நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் பால் மா வகையில் இரசாயன பதார்த்தம் கலந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹீபால தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் மால் மா வகைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
