மன்னார், பொத்துவில் தொடக்கம் காலி மற்றும் யாழ், தொடக்கம் திருகோணமலை பகுதி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் செல்வது ஆபத்தானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் மணித்தியாலயத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.