கல்விப் பொதுத் தராதர (சாதாரன தரம்), கல்விப் பொதுத் தராதர (உயர் தரம்) மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலிற்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த புலமைப்பிரிசிலிற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி மே 28ஆம் திகதியாகும்.
இந்த புலமைப்பிரிசிலிற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி மே 28ஆம் திகதியாகும்.