BREAKING NEWS

Apr 20, 2013

TRAIN - BUS ஒன்றை ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் (PHOTOS)

பேருவளை மதல்கந்த ரோக்லன் சந்தியில் உள்ள பாதுகாப்பற்ற தொடரூந்துக் கடவையில் தொடரூந்தும் பேரூந்தும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் ஒன்று இன்று (20-04-2013)  பதிவாகியுள்ளது.

கொழும்பில் இருந்து காலி நோக்கிச் சென்ற தொடரூந்தே பேருந்துடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 32 படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை ஆபத்தான நிலையில் உள்ள 4 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 28 பேரும் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &