தாக்குதல் நடத்தவிட்டு தப்பிச்சென்ற சாரதியை கொச்சிக்கடை பொலிஸார் அவருடைய ஊரான தங்கொட்டுவைக்குச் சென்று கைதுசெய்துள்ளனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாக நவமணி நீர்கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.
Apr 1, 2013
தப்லீக் பிரச்சாரத்தில் சென்றவர்களுக்கு தாக்குதல் – பொலிஸார் உடன் நடவடிக்கை
Posted by AliffAlerts on 12:19 in NL | Comments : 0