BREAKING NEWS

Apr 19, 2013

தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் வான் தீ பிடிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வான் ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளது. 

அக்குரஸ்ஸ நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வானே 54.1ஆவது மைல்கல்லில் தீ பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இருப்பினும் வானின் சாரதி உட்பட 5 பேர்  வானிலிருந்து தப்பியுள்ளனர். 

மின்னொழுக்குக் காரணமாகவே வானில்  தீ பிடித்துள்ளது என தெரிவிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &