ஏக இறைவனின் திருப்பெயரால்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி 2015
(துல் கஅதா பிறை 20 ஹி 1436) வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 8.20மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் அல் அஹ்ஸா தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் சப்ராஸ் நவ்பல் பயானி அவர்கள் மகிழ்சியான வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். ஆண், பெண் இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ் பேசும் உள்ளங்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தவராது கலந்து பயன்பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
As- Sheikh M.Riskhan Musteen (Madani)