இதனடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் றமழான் நோன்பினை 30 நாட்களாக நாளை திங்கற்கிழமையூம் நோன்பினை நோற்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாடவூள்ளனர்.
எனினும் மத்திய கிழக்கு நாடுகள் ஜப்பான் மலேசியா சிங்கப்பூர் அவூஸ்திரேலியா நியூசிலாந்து கொரியா தென்னாபிரிக்கா பீஜீ நைஜீரியா இந்தோனேசியா வட அமேரிக்க நாடுகள் இங்கிலாந்து உட்பட அநேகமான நாடுகள் நாளை திங்கற்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாடவூள்ளமை குறிப்பிடத்தக்கது.