BREAKING NEWS

Aug 26, 2013

நவீ பிள்ளைக்கு எதிராக 'ராவணா சக்தி' ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து 'ராவணா சக்தி' எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகி;ன்றது. இதனால் பௌத்தாலோக மாவத்தை மற்றும் தும்முள்ள சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
















Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &