BREAKING NEWS

Jun 5, 2013

பயணச் சீட்டுக்கு பதிலாக நாளை முதல் முன்பண அட்டை

தனியார் பஸ்களில் பயணச் சீட்டுக்கு பதிலாக முன்பண அட்டை வழங்கும் திட்டம் இலங்கையில் முதல்முறையாக நாளை அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த தகவலை வெளியிட்டார். 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக ஹைலெவல் வீதியில் 9 தனியார் பஸ்களில் இச்சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &