எனினும் மேல் மாடிகள் நான்கிற்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அந்த நான்கு மாடிகளும் கீழ் இறங்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஒரு வருடம் மட்டுமே பழமையான இந்த கட்டிடத்தின் கீழ் இரு மாடிகளும் உடைந்து நொருங்கியுள்ளன.
கீழ்ல் மாடிகள் உடைந்து விழும் போது மேல்மாடிக் கட்டிடத்திலுள்ள மாபிள் துடைந்துள்ளது.
இதன் காரணமாக அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த இடத்தை விட்டு வெளியேறியமையின் காரணமாக உயிர்பிழைத்துள்ளார்.