BREAKING NEWS

Apr 18, 2013

பாண் விலையும் அதிகரிக்கும்?

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாணின் விலையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன அறிவித்துள்ளார்.

மின்கட்டணம் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதனை தவிர வேறு வழியில்லை. விலைகளை அதிகரித்து கொள்வதற்கான பெரிய வாய்ப்பொன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது  தெரிவித்துள்ள அவர்; ஏனைய, பேக்கரி பொருட்களின் நிறையை குறைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &