BREAKING NEWS

Dec 5, 2012

பறகஹ தெனியவில் குழப்ப நிலை



இன்று மாலை (5/12/2012) பறகஹதெனிய  சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த மாவத்தகம ட்ரபிக் பொலிஸ் பொறுப்பதிகாரி (TRAFFIC OIC) பறகஹதெனிய இளைஞர் ஒருவருக்கு அடித்ததால் சற்று குழப்பநிலை நிலவூகின்றது. இளைஞர்களது எதிர்ப்பினால் கண்டி குருநாகல் பிரதான வீதியில் தடைப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  பொலிஸார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு டயர்கள் எரித்துள்ளமையூம் குறிப்பிடத்தக்கது.





















Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &