BREAKING NEWS

Aug 24, 2012

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மின்வெட்டு இல்லை


தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &