கம்பஹா மாவட்டம் திஹாரி அருகில் உள்ள கஹடோவிட்டவில் பிரதேசத்தில் பதற்றம் நிலை நிலவுதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மாலை ஆறு மணியளவில் முன்று பேர்கொண்ட குழுவினர் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு இரண்டுக்கு சென்று வம்பு வளர்க்க முயற்சித்துள்ளனர் .
இன்று இரவு மீண்டும் வருவோம் எனவும் கூறிசென்ருள்ளதாகவும் பிரதேச சகோதரர் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார் . சற்றுமுன் போலிசார் ஸ்தலத்துக்கு வந்துள்ளனர் .



