குருநாகல் இப்பாகமுவை பதலகொடை குளத்தில் நீராடிவிட்டு படகோட்டிச் சென்றபோது குளத்தினுள் வீழ்ந்து மூழ்கி தந்தையூம் மகனும் உயிரிழந்திருக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்திருப்பது முதுந்துவையைச் சேர்ந்த 40 வயதுடைய ஏ எஸ் எம் ரிஸ்மி என்பவரும் அவருடைய 4 வயதுடைய மகன் உமருமே ஆவார். இவர்களது ஜனாஸா இன்று இரவூ (14-04-2013) ஞாயிற்றுக் கிழமை இரவூ 10 மணிக்கு முதுந்துவ ஜும்ஆப் பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்படவூள்ளது.
Apr 14, 2013
படகு ஓட்டச் சென்ற தந்தையூம் மகனும் நீரில் மூழ்கி மரணம்
Posted by AliffAlerts on 19:56 in NL | Comments : 0