BREAKING NEWS

Dec 26, 2014

கண்டி குருநாகல் வீதியில் போக்குவரத்து இடைநிறுத்தம்



அடை மழை காரணமாக கலகெதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் வீழ்ந்திருப்பதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

அத்துடன் மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்றுகொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 





Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &