BREAKING NEWS

Sep 25, 2013

லஞ்சம் பெற்ற உதவித் தொழில் ஆணையாளர் கைது

லஞ்சம் பெற்ற உதவித் தொழில் ஆணையாளர் கைது

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் உதவித் தொழில் ஆணையாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் இன்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &