BREAKING NEWS

Mar 30, 2015

இன்று காலை வேஉடயில் இடம்பெற்ற வாகன விபத்து

கடுனாயக்கையிளிருந்து   அக்குரண  நோக்கி  பயணித்த வான்  வண்டியொன்று  வேஉடைக்கு அண்மையில் பாதையிலிருந்து விலகி வயலினுள் விழுந்துள்ளது.

எனினும்  விபத்தினால்  எவருக்கும்   பாதிப்புக்கள்  ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  தூக்கத்தின்  காரணமாகவே  இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 




Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &