BREAKING NEWS

Dec 3, 2013

O/L தொடர்பில் நாளை முதல் வகுப்புக்கள் நடத்த தடை

2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் தனியார் வகுப்புக்கள் வைத்தல், மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு வழங்குதல், பதாகைகளை காட்சிப்படுத்தல் என்பன நாளை டிசம்பர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &