BREAKING NEWS

Dec 14, 2013

ஹிக்கடுவயில் 10Kg ஹெரோயினுடன் மூவர் கைது

ஹிக்கடுவையில் சுமார் 10 கிலோ ஹெரோயினுடன் மூவரை பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.ஹிக்கடுவையிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகைதந்துள்ள லைபீரியா இனத்தைச்சேர்ந்த ஒருவருக்கு ஹெரோயின் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &